காதல், நன்னீர்க் குடத்துள் தவளை பாய்ந்தார்ப்போல்.
காதல், தேன் குழவி மான் காதுள்ப் புகுந்தார்ப் போல்.
காதல், வானில் நீர் அதுவும் கானல் நீர்.
அதைப் பருகத்த் தவிக்கும் - நான்
தாகம் கொண்ட காகம் போன்று,
தள்ளாடித் தள்ளாடிப் பறக்கின்றேன்.
சோகம் கொண்ட என்னை -அவள்
பாவமென்று பாராது,
தீண்டப்படா மாந்தர் போன்று
தாண்டிச்சென்றாலே.
No comments:
Post a Comment