Translate

Thursday 30 April 2015

காமமா? காதலா?

தேன்.... காதல்....
தேனில் ஊறிய பேரிச்சை, காமம்.




மான்விழி கொண்டு இந்த
ஆண் உயிர் கொய்யும்
காரியம் செய்யும் பெண்ணே- இது
காமமா? காதலா?

வானவில்லின் வண்ணம் போன்று
காணுகின்றேன் உன்னை இங்கு.
காணவில்லை என்னை இன்று
தேடுகின்றேன் உன் முன் நின்று.

தாடி உந்தன் அன்பை என்று,
தாடி ஓடு வந்தே நின்று,
தேடி உன்னைப் பார்த்தேன் - என்
தேவதையைப் பார்த்தேன்.

கேள்வியதைக் கேட்டேன்
கோவப் பார்வையினைக் காட்டி- இத்தனை
தாமதம் ஏன் எனத் திட்டிச் சென்றாள்.

No comments:

Post a Comment